தமிழக செய்திகள்

மாயூரநாதர் கோவிலில் ஆனி திருவிழா

மாயூரநாதர் கோவிலில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினத்தந்தி

ராஜபாளையம்,

ராஜபாளையம்-மதுரை சாலையில் அமைந்துள்ள மாயூர நாதர் சுவாமி கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்தை முன்னிட்டு மாயூரநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவையொட்டி வருகிற 9-ந் தேதி திருக்கல்யாணம், 11-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜா மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை