தமிழக செய்திகள்

விஸ்வநாதர் கோவிலில் அன்ன வாகன வெள்ளோட்டம்

விஸ்வநாதர் கோவிலில் அன்ன வாகன வெள்ளோட்டம் நடந்தது.

தினத்தந்தி

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் அம்மன் வீதி உலாவிற்காக புதிதாக அன்ன வாகனம் செய்யப்பட்டு, அதன் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மேலும் சிறப்பு வேள்வி நடைபெற்றது. சுவாமி, அம்பாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் புதிதாக செய்யப்பட்ட அன்ன வாகனத்துக்கு மகா சம்ப்ரோஷணம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து கோவிலில் பிரகாரப் பிரதட்சணம் நடைபெற்றது. பின்னர் அன்ன வாகனம் ராஜவீதிகள் வழியாக வெள்ளோட்டம் நடைபெற்றது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்