தமிழக செய்திகள்

கட்டிட மேஸ்திரி தற்கொலை

கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

கன்னங்குறிச்சி:

சேலம் அய்யன்திருமாளிகை மேல்தெருவை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரவிச்சந்திரன் (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். ரவிச்சந்திரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனம் உடைந்த ரவிச்சந்திரன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு