சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கெலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன் உள்பட பலரை செம்பியம் பேலீசார் கைது செய்தனர். குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கேர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில், இந்த வழக்கை பேலீசார் சரி வர விசாரிக்கவில்லை என்று கூறி சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற கேரி ஆம்ஸ்ட்ராங் சகேதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகேர்ட்டு நீதிபதி பி.வேல்முருகன், குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கேர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இந்தநிலையில், ஆம்ஸ்ட்ராங் கெலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கேரி அவரது மனைவி பெற்கெடி தாக்கல் செய்த மனு ஐகேர்ட்டு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பேது நீதிபதி, ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டு விட்டது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. வேண்டுமென்றால், இந்த மனுதாரர் சுப்ரீம் கேர்ட்டில் மனு தாக்கல் செய்யலாம் என்று கருத்து கூறினார். பின்னர், விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.