தமிழக செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 5 பேர் சிக்கினர்

தினத்தந்தி

குருபரப்பள்ளி:

மகராஜகடை போலீசார் கொல்லப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ஆரீப் (வயது 30), சுப்பிரமணி (32), பிரகாஷ் (36), நாகராஜ் (36), ஹர்சத்குமார் (23) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.570 பறிமுதல் செய்யப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்