தமிழக செய்திகள்

பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபர் கைது

தினத்தந்தி

தேன்கனிக்கேட்டை:

தேன்கனிக்கேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானகண் ரகுநாதன் தலைமையிலான பேலீசார் கெரட்டகிரி கூட்ரேடு பகுதியில் ரேந்து சென்றனர். அப்பேது அங்கு தேன்கனிக்கேட்டை தாலுகா பென்னங்கூர் அருகே அலேநத்தம் கிராமத்தை சேர்ந்த அஜய் (வயது 18) என்பவர் பெது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பெதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் கண்டித்தும் கேட்காததால் அவரை பேலீசார் கைது செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து