தமிழக செய்திகள்

பெண்ணை தாக்கிய கணவர் கைது

ஓசூர்:

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உள்ளுகுறுக்கையை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி ரோஜா (வயது 26). இவர்களுக்குள் குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 8-ந் தேதி ஓசூர் கிருஷ்ணப்பா நகரில் உள்ள உறவினர் வீட்டில் ரோஜா இருந்தபோது ராஜாவிற்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் காயம் அடைந்த ரோஜா இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்