தமிழக செய்திகள்

கைதான பா.ஜ.க. நிர்வாகி கோர்ட்டில் ஆஜர்

கைதான பா.ஜ.க. நிர்வாகி கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

தினத்தந்தி

அருப்புக்கோட்டை, 

வேலை வாங்கி தருவதாக பண மோசடி வழக்கில் விருதுநகர் மற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சுரேஷ் குமார் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முத்து இசக்கி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சுரேஷ்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து சுரேஷ்குமாரை சிறையில் அடைக்க பாதுகாப்புடன் பாலீசார் அழைத்து சென்றனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்