தமிழக செய்திகள்

ஆட்டோ டிரைவர் கைது

வாலிபரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்

தினத்தந்தி

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் கிளாக்குளம் சீனிவாச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அங்கப்பன் (வயது 35). அரிகேசவநல்லூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (36), ஆட்டோ டிரைவர். இவாகள் 2 பேருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் வீரவநல்லூர் மயின் ரோடு பகுதியில் வைத்து அங்கப்பனை அவதூறாக பேசி, தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அங்கப்பன் வீரவநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்