தமிழக செய்திகள்

விழிப்புணர்வு உறுதிமொழி

தென்காசி நகராட்சி அலுவலகத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

தினத்தந்தி

தென்காசி நகராட்சி அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சாதிர் தலைமை தாங்கி உறுதிமொழியை வாசித்து தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, ஆணையாளர் பாரிஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், சுகாதார துறை அலுவலர்கள் பாலாஜி, தண்டபாணி, வேலு மற்றும் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் சேகர், மாதவராஜ் குமார், ஈஸ்வரன், மகேஸ்வரன், களப்பணி உதவியாளர் ராஜன், துப்புரவு மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்