தமிழக செய்திகள்

சொரக்குடி அய்யனார் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி

சொரக்குடி அய்யனார் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி

தினத்தந்தி

நன்னிலம் அருகே உள்ள சொரக்குடியில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்குள்ள உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை 5 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணும் பணி நடைபெறும். அதன்படி நேற்று மதியம் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது. கோவில் செயல் அலுவலர் அசோக்குமார், தக்கார் தமிழ்மணி, கணக்கர் சிவபுண்ணியம் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரூ. 2 லட்சத்து 12 ஆயிரத்து 468-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து