தமிழக செய்திகள்

வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்பு

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டது.

தினத்தந்தி

திருக்கோவிலூர் 

திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த பணத்தை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் ரூ.75 ஆயிரத்து 503 வசூல் ஆனது தெரியவந்தது. இந்த நிகழ்ச்சியில் திருக்கோவில் செயல் அலுவலா அருள், சரக ஆய்வாளர் பாக்கியலட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் ஜெய்சங்கர் உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ரேவதிஜெகதீஷ், எழுத்தர் மிரேஷ்குமா ஆகியோர் கலந்துகொண்டனா.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்