தமிழக செய்திகள்

பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜாவிற்கு பிடி வாரண்ட்

பா.ஜ.க. முக்கிய பிரமுகரான எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை

பா.ஜ.க.வை சேர்ந்த மூத்த தலைவர் எச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு வேடசந்தூரில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் எச்.ராஜா ஆஜராக அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை பிடிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்