தமிழக செய்திகள்

பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை கண்டித்தும், இதனை தடுக்க தவறியதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்தும் தென்காசி புதிய பஸ்நிலையம் அருகில் நேற்று மாலை பா.ஜனதா மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி அனிதா செந்தில்குமார் தலைமை தாங்கினார். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு