தமிழக செய்திகள்

செழித்து வளர்ந்துள்ள சூரியகாந்தி

சூரியகாந்தி பூக்கள் செழித்து வளர்ந்துள்ளன.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தேசியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு வயலில் செழித்து வளர்ந்துள்ள சூரியகாந்தி பூக்களை படத்தில் காணலாம்.