தமிழக செய்திகள்

மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தப்பட்ட படகுகள்

மீன் பிடிக்க செல்லாமல் படகுகள் நிறுத்தப்பட்டன.

தினத்தந்தி

வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்ற வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரை ராமேசுவரம் உள்ளிட்ட மாவட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன் துறை அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாம்பன் பகுதியில் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நாட்டு படகு மற்றும் பைபர் படகுகள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு