கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

விழுப்புரம் அருகே ஏரியில் 3 சிறுவர்களின் உடல்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் அருகே ஏரியில் 3 சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே கோட்டமருதூர் ஏரியில் இருந்து 3 சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது

3 சிறுவர்களும் மனம்பூண்டி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏரியில் மீன் பிடிக்க வந்த சிறுவர்கள் சேற்றில் சிக்கி உயிரிழந்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்