தமிழக செய்திகள்

போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது

நாங்குநேரி அருகே போக்சோ சட்டத்தில் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள ஒரு பள்ளியில் படித்த படித்த சிறுமி, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காணாமல் போனார். இதுபற்றிய புகாரின் பேரில் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வேறு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரிய வந்தது. உடனே போலீசார் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுவன் மீது போக்சா வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்