தமிழக செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

நெய்வேலி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது.

தினத்தந்தி

நெய்வேலி:

நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து தில்லை நகர் கங்கை நதி தெருவை சேர்ந்தவர் வேணுகோபால் மனைவி சுமித்திரை(வயது 62). இவர், தனது மகனை பார்க்க சென்னைக்கு சென்று விட்டார். இதைநோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 2 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு