தமிழக செய்திகள்

கஞ்சா வைத்திருந்த அண்ணன்-தம்பி கைது

கஞ்சா வைத்திருந்த அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

ராணிப்பேட்டை

கஞ்சா வைத்திருந்த அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டையில் சீனிவாசன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருண்பாபு (வயது 31). அவரது தம்பி முருகன் என்கிற ரஜினிமுருகன் (27). இவர்கள் இருவரும் 2 கிலோ கஞ்சாவை விற்பதற்காக வைத்திருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை போலீசார் அங்கு சென்று முருகன், அருண்பாபு ஆகிய 2 பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்