தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரியில் எருது விடும் விழா- முதல் பரிசு பெற்ற காளைக்கு 60 ஆயிரம் பரிசு

எருது விடும் விழாவைக் காண சுற்றுவட்டாரங்களில் இருந்து பல்வேறு கிராம மக்கள் வருகை தந்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூர் கிராமத்தில் நடைபெற்ற ஆறாம் ஆண்டு எருது விடும் விழாவில் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த விழாவைக் காண பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் வருகை தந்தனர்.

வாடிவாசல் திறந்துவிடப்பட்டதும் குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய 50 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு பெற்ற காளைக்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து நடத்தப்பட்ட இந்த எருது விடும் விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்