தமிழக செய்திகள்

காளை விடும் விழா

கலவையில் காளை விடும் விழா நடந்தது.

கலவையை அடுத்த சிறுவிடகம், பன்னீர்தாங்கல், அல்லாளச்சேரி, குட்டியம், செங்கனாபுரம், மேல்நெல்லி போன்ற கிராமங்களில் மையிலார் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நடைபெற்றது. இந்தத்திருவிழா கிராமத்தில் பொங்கல் திருவிழா போல் தங்கள் குலதெய்வங்களுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது, மாலையில் இளம் வாலிபர்கள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்த காளை விடும் விழா ஆகிய நிகழ்ச்சி நடக்கும். அதன்படி நடந்த இந்த விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்