தமிழக செய்திகள்

தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு

தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தினத்தந்தி

ஆலங்குடி அருகே உள்ள வாராப்பூர் கரையாபட்டி பகுதியை சர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 44), தொழிலாளி. தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த மகேஸ்வரன் கடந்த மாதம் 27-ந் தேதி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மகேஸ்வரன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து செம்பட்டிவிடுதி சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்