தமிழக செய்திகள்

கஞ்சா வைத்திருந்தவர் சிக்கினார்

தினத்தந்தி

கிருஷ்ணகிரி மது விலக்கு அமல் பிரிவு போலீசார் வெப்பாலம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு நின்ற வாலிபரை சோதனை செய்தபோது அவர் 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் மூங்கில்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து திருநாவுக்கரசுவை போலீசார் கைது செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்