தமிழக செய்திகள்

கார் டிரைவர் தற்கொலை

வடமதுரை அருகே கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

வடமதுரை அருகே உள்ள கொல்லபட்டியை சேர்ந்தவர் ஸ்ரீபதி (வயது 50). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தனலட்சுமி (45) என்ற மனைவியும், ஹரிஸ் (14) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீபதி கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனமுடைந்த ஸ்ரீபதி  வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்