தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு:இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு

தினத்தந்தி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டையில் 21-ந் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி சேலம் மண்டல கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் என்பவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை அவதூறாகவும், தகாத வார்த்தையாலும் பேசினார். இதையடுத்து அவர் மீது தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சக்திவேல் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இந்து முன்னணி நிர்வாகி சந்தோஷ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்