தமிழக செய்திகள்

4 பேர் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

தினத்தந்தி

நெல்லை அருகே முன்னீர்பள்ளம் தாமரைச்செல்வி மேலத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் நெல்லையப்பன் (வயது 43). தொழிலாளி. இவருக்கும் இட்டேரி பகுதியை சேர்ந்த சங்கரநாராயணன் என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் சங்கரநாராயணன், வேல்முருகன், நயினார் மற்றும் ஒருவர் சேர்ந்து நெல்லையப்பன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார், சங்கரநாராயணன் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து