தமிழக செய்திகள்

நிலத்தகராறில் 6 பேர் மீது வழக்கு

போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறில் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

தினத்தந்தி

மத்தூர்:

போச்சம்பள்ளி அருகே விக்கனாம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (28). உறவினர்கள். இவர்களுக்குள் நில பிரச்சினை இருந்தது. கடந்த 31-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் தங்கராஜ் தாக்கப்பட்டார். இதுகுறித்து தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் பிரதாப் (28), அமுதா (45) ஆகிய 2 பேர் மீது போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதே போல பிரதாப் கொடுத்த புகாரின் பேரில் தங்கராஜ் (32), மணி (36), விவேகா (22), அபிராமி (25) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்