தமிழக செய்திகள்

குழாய் உடைப்பால் வீணான காவிரி குடிநீர்

குழாய் உடைப்பால் காவிரி குடிநீர் வீணானது.

மணப்பாறை:

கரூர் மாவட்டம், மணத்தட்டையில் இருந்து திருச்சி மாவட்டம், மருங்காபுரி பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பிரமாண்ட குழாயில் காவிரி குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதில் கலிங்கபட்டி பிரிவு சாலை அருகே உள்ள பிரமாண்ட குழாயில் நேற்று திடீரென ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணானது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்