தமிழக செய்திகள்

12-ம் வகுப்பில் விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த 1,500 மாணவர்களுக்கு மதிப்பெண்களில் மாற்றம்

12-ம் வகுப்பில் விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீட்ற்கு 4 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

தினத்தந்தி

சென்னை,

பொதுத்தேர்வு முடிவுகளுக்குப் பின்னர் 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களை மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்வதற்காக விண்ணப்பம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. இதில் விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடி செய்யப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டது.

அதில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த 4 ஆயிரம் 12-ம் வகுப்பு மாணவர்களில், ஆயிரத்து 500 பேரின் மதிப்பெண்கள் மாறி இருப்பதாகவும், அதிக அளவில் மதிப்பெண்கள் கூடி இருப்பதாகவும் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்