தமிழக செய்திகள்

செங்கல்பட்டு சாலை விபத்து: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

செங்கல்பட்டு சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று வேகமாக மோதியது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்ஆறுதல் தெரிவித்ததோடு நிவாரணமும் அறிவித்துள்ளார்.

சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்த்தசாரதி என்பவருக்கு ரூ. 50,000-ம் நிதியுதவி வழங்கப்படும்" என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது