தமிழக செய்திகள்

கொடியேற்ற நிகழ்ச்சிக்காக சென்னை கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் பழனிசாமி

கொடியேற்ற நிகழ்ச்சிக்காக சென்னை கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்னும் சற்று நேரத்தில் கொடி ஏற்றி வைக்க உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்று காலை 8.45 மணிக்கு கொடி ஏற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் முன்களப் பணியாளர்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு முதலமைச்சரால் கவுரவிக்கப்படுகின்றனர். சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொடியேற்றுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் கொடி ஏற்ற உள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு