தமிழக செய்திகள்

சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு

சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு அளித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தென்மேற்கு பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை நடந்தது .

சென்னை, தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் இந்தஆலோசனையில் பங்கேற்றுள்ளனர் பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது.

அதில் , சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு அளித்துள்ளார்.

நீர்நிலைகள் தொடர்ந்து தூர்வாரப்படுவதை உறுதி செய்ய வேண்டும் தலைமை செயலாளர் இறையன்பு கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை