தமிழக செய்திகள்

சிறுமி பலாத்காரம்; மெக்கானிக் கைது

சிதம்பரம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த மெக்கானிக் கைது செய்யப்பட்டா.

சிதம்பரம்:

சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் கார்த்தி (வயது 37), மெக்கானிக். சம்பவத்தன்று இவர் அதே கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமியை சாக்லெட் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி, வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்