தமிழக செய்திகள்

பிடாரி காளியம்மன் கோவிலில் மிளகாய் யாகம்

பிடாரி காளியம்மன் கோவிலில் மிளகாய் யாகம் நடந்தது

தினத்தந்தி

பிடாரி காளியம்மன் கோவிலில் மிளகாய் யாகம் நடந்தது

வாணாபுரம் அருகே வரகூரில் உள்ள பிரசித்தி பெற்ற பிடாரி காளியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று மிளகாய் யாகம் நடைபெற்று வருகிறது.

அதன்படி அமாவாசையையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் இரவு 11 மணியளவில் மிளகாய் யாகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதனையொட்டி கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்