தமிழக செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை: சென்னை-கோழிக்கோடு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

சென்னை,

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கூட்ட நெரிசலை தடுக்க சென்னை சென்டிரல்-கோழிக்கோடு இடையே ஒருவழி வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரலில் இருந்து நாளை (25-ந்தேதி) காலை 4.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06041) அதேநாள் மதியம் 3.20 மணிக்கு கோழிக்கோடு சென்றடையும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்