தமிழக செய்திகள்

சென்னை, ஆலந்தூர் அருகே மாநகர பஸ் தடுப்பு சுவரில் மோதி விபத்து - போக்குவரத்து பாதிப்பு

சென்னை, ஆலந்தூர் அருகே மாநகர பஸ் ஒன்று தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

சென்னை,

சென்னை, ஆலந்தூர் அருகே மாநகர பஸ் ஒன்று தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னதாக சென்னையில் சிறுச்சேரி - கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பஸ் ஒன்று ஆலந்தூர் அருகே காந்தி மார்கெட் தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT