தமிழக செய்திகள்

கஞ்சா பீடி கேட்டு கைதிகளுக்கு இடையே மோதல் - மதுரை மத்திய சிறையில் பரபரப்பு

மதுரை மத்திய சிறையில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர்.

மதுரை:

மதுரை மத்திய சிறையில் 1200 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் மூவர் கொலை வழக்கில் ஆயிள்தண்டனை அனுபவித்து வரும் கனித்குமார் உள்ளார். இதே சிமதுரை மத்திய சிறையில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர்.

ழக்கில் 10 ஆண்டு தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் பிரபல ரவுடி வெள்ளைகாளியின் கூட்டாளி.

இந்நிலையில் நேற்று காலை இருவருக்கும் கஞ்சா பீடி தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறி வெள்ளைக்காளி தரப்பிற்கும், கனித்குமார் தரப்பினரும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர். இதில் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கைதிகள் மோதிக்கொண்ட சம்பவத்தால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு