தமிழக செய்திகள்

75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் தேசிய கொடி பறந்தது

75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில் தேசிய கொடி ஏற்றப்பட்டு இருந்தது.

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழாவின் ஒரு பகுதியாக ஆகஸ்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை வீடுகள் தோறும், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இதனை ஏற்று நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வீடுகளில் நேற்று தேசிய கொடி ஏற்றி சிறப்பு செய்தனர். அந்த வகையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிலும் நேற்று தேசிய கொடி ஏற்றப்பட்டு இருந்தது. இதே போன்று அமைச்சர்கள் வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு இருந்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்