தமிழக செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்- திருப்பூரை சேர்ந்தவரிடம் தீவிர விசாரணை

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பூரை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பூரை சேர்ந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு, என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கோவை கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேசா முபினுடன், அப்துல் ரசாக் தொடர்பில் இருந்ததாக கூறி, அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு