தமிழக செய்திகள்

கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அம்பையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அம்பை:

நெல்லை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளுக்காக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போது சி.ஐ.டி.யு. தலைவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து அம்பை சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சி.ஐ.டி.யு. மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மோகன் கண்டன உரையாற்றினார். தொழிற்சங்க நிர்வாகிகள் ஜெகதீசன், ராஜகோபால், சுடலைமணி உள்பட 40-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு