தமிழக செய்திகள்

பெரம்பூரில் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

பெரம்பூரில் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தினத்தந்தி

சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட மகாகவி பாரதி நகர் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு மற்றும் மததிய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே . சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் இளம் சேகுவாரா , பெரம்பூர் பகுதி செயலாளர் கல்தூண் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை