தமிழக செய்திகள்

கருணை அடிப்படை பணியை உரிமையாக கோர முடியாது - ஐகோர்ட்டு கிளை

அரசுப் பணியில் இருந்த போது தந்தை உயிரிழந்ததால் கருணை அடிப்படையில் பணிக் கோரி மகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

மதுரை.

அரசுப் பணியில் இருந்த போது தந்தை உயிரிழந்ததால் கருணை அடிப்படையில் பணிக் கோரி மகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் கருணை அடிப்படையிலான பணியை உரிமையாக கோர முடியாது,கருணை அடிப்படையிலான பணி என்பது இறந்தவரின் குடும்பத்தின் உடனடி பொருளாதாரத் தீர்வுக்காகத்தான்"இதை வெகுகாலம் காத்திருப்பில் வைக்க இயலாது.

கருணை அடிப்படையில் பணி கோருபவர்கள் பணியில் இருந்தவர்கள் இறந்தநாளிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டுமே தவிர வயது வரம்பு பூர்த்தி ஆனதிலிருந்த்து 3 ஆண்டுகளுக்குள் அல்ல.மனுதாரர் தான் வயது வரம்பு பூர்த்தி ஆனதிலிருந்து விண்ணப்பித்துள்ளதாக கூறுவதை ஏற்க இயலாது ,என ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை