தமிழக செய்திகள்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

பாபநாசத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது

பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர்கள் நித்தியானந்தம், நாடிமுத்து மற்றும் பணியாளர்கள் கொண்ட குழுவினர் பாபநாசம் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 12 கடைகளில் பயன்பாட்டில் இருந்தது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

இந்தியா ஒரு பாலைவன சோலை

அஜித்பவார் மறைவு: தேர்தல் பிரசாரத்தை கைவிட்ட முதல்-மந்திரி பட்னாவிஸ்

பாலஸ்தீனம் தனி நாடாக உருவாக இந்தியா ஆதரவு