தமிழக செய்திகள்

காங்கிரஸ் பிரமுகர் கைது

கோவில்பட்டியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் பிரமுகர் கைது

தினத்தந்தி

கோவில்பட்டி:

கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரை சேர்ந்தவர் சேகர். காங்கிரஸ் பிரமுகர். ஆதிதிராவிட மக்களுக்கு கொடுத்த இலவச வீட்டு மனை பட்டா இடங்களை முறையாக அளந்து கொடுக்க கோரி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து நேற்று தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் வந்தனர். அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் இடையூறு செய்ததாக சேகரை கைது செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்