தமிழக செய்திகள்

டிராக்டர் மீது கன்டெய்னர் லாரி மோதல்

ஆம்பூர் அருகே டிராக்டர் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

ஆம்பூர்

ஆம்பூர் அருகே டிராக்டர் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. ஆம்பூர அடுத்த குளிதிகை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது முன்னால் சென்ற டிராக்டர் மீது லாரி மோதியது.

இந்த விபத்தில் டிராக்டா டிரவா மித்திஷ், அவருடன் இருந்த இஷாந்த் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சன்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தப்பிஓடிய கன்டய்னா லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

----

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு