தமிழக செய்திகள்

மாணவிகளுக்கு கட்டுரை போட்டி

மாணவிகளுக்கு கட்டுரை போட்டி நடந்தது.

தினத்தந்தி

வேதாரண்யம் போலீஸ் நிலையம் சார்பில் சிறார் குற்றம் தொடர்பான கட்டுரை போட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மலர்கொடி தலைமை தாங்கினார். போட்டி முடிவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலியபெருமாள், இங்கர்சால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து