தமிழக செய்திகள்

நாமக்கல்லுக்குசரக்கு ரெயிலில் 2,700 டன் மக்காச்சோளம் வந்தது

தினத்தந்தி

நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான கேழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கான தீவன மூலப்பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயிலில் வாங்கி வரப்படுகிறது.

அந்த வகையில் நேற்று பீகார் மாநிலத்தில் இருந்து 2,700 டன் மக்காச்சோளம் சரக்கு ரெயிலில் வாங்கி வரப்பட்டது. இந்த மூட்டைகள் 150-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டு கோழி தீவன ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு