தமிழக செய்திகள்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா உறுதி

பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு அறிகுறிகள் மிக லேசாக உள்ளதால் வீட்டு தனிமையில் உள்ளார்.