தமிழக செய்திகள்

கொரோனா பரிசோதனை

முக கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை

தினத்தந்தி

வள்ளியூர்:

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வள்ளியூர் வடக்கு மெயின் ரோடு பகுதியில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். அபராதம் செலுத்தாதவர்களுக்கு கொரானா பரிசோதனை நடத்தினர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு